Exnora

ஆம் பசுமை ஜோதியின் குடியிருப்பை பார்வையாடுகிறார்.

எலிகளுக்கு நடுவே குழந்தைகள் உறங்குவதை கண்டு  உறங்காத தன் ஈகை குணத்தால் மறுநாளே ஜோதியை அழைத்து சென்று அவர் விரும்பும் கட்டில் ஒன்றை எதிர்பாராத விதமாய் பரிசளிக்கிறார்.

 சமூகத்திற்காக உண்மையுடன் வாழ்பவர்களை சமூகம் காக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணமாம் .

தேவையறிந்து உதவுவதில் சிலர் கைதேர்ந்தவர்கள்.

அதில் ஜார்ஜ் அவர்களும் ஒருவர்.

பசுமைக்குழுவின் தன்னலமற்ற  செயல்பாடுகளால் பலரின் வாழ்வில் நம்பிக்கை பிறக்கின்றது எனறால் அது மிகையல்ல. உங்களின் இப்பண்பு எங்கள் எல்லோருக்கும் தொற்றாய் மாறி நிற்கிறது .

எண்ணம்,சொல்,செயல் ,ஆற்றல்,பொருள் என அனைத்து வகையிலும் அவரது அர்பணிப்புகள் இமயத்தில் வைக்கப்படும்.

வாழ்த்துக்கள் ஐயா👏🏻

வாழ்க நலத்துடன்